உங்கள் நெற்ப்பயிரின் பயிரின் விளைச்சலை அதிகரிக்கிறது

ஏன் க்ரூட்டை தேர்வு செய்ய வேண்டும்?

களைக்கொல்லியில் உங்கள் உச்சகட்ட பார்ட்னரான க்ரூட்டை சந்தியுங்கள். இது பலவகை புல் வகைக் களைகள் மற்றும் அகன்ற இலைக் களைகள் மீது கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது. இதன் மூலம் உங்கள் நெற்பயிர் அதிகபட்ச விளைச்சல் பெறுவதை உறுதி செய்கிறது.

க்ரூட் மூலம் உங்கள் நெற்ப்பயிர்கள் வெறுமன வளர்வது மட்டுமல்ல அது செழித்து வளர்கிறது.

மேலும் அறிக....

க்ரூட்டின் ஆட்டத்தை மாற்றும் மேம்பாடுகள்

க்ரூட்டை எப்போது மற்றும் எங்கே பயன்படுத்த வேண்டும்?
க்ரூட்டை நடவு செய்த நெற்ப்பயிர்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும்

மருந்தளவு

100-150 கிராம் / ஹெக்டேர்

பயன்படுத்தும் முறை

ஃப்ளாட் ஃபேன் அல்லது ஃப்ளட் ஜெட் நாஸில் பொருத்தப்பட்ட நாப்சாக் ஸ்பிரேயரைப் பயன்படுத்த வேண்டும்

பயன்படுத்தும் நேரம்

நடவு செய்த/ விதைத்த 0-5 நாட்களுக்குப் பின்னர்

தண்ணீர் அளவு

ஹெக்டேருக்கு 500-600 லிட்டர்

மேலும் விவரங்களுக்கு படிவத்தை நிரப்பவும்

Address

Syngenta India Ltd 

Survey No – 110/11/3, Amar Paradigm

Near Hotel Sadanand, Baner Road

Pune – 411045, Maharashtra, India

© Copyright 2023 Syngenta India Limited. All right reserved.

COMING SOON