இந்திய விவசாயிகளுக்கு களைக்கொல்லி நிர்வாகமும் களைகளுக்கு எதிரான போராட்டமும் தொடர்ந்து சவால் மிகுந்ததாக உள்ளது. குறிப்பாக, நேரடியாக விதைக்கும் நெல் (டிஎஸ்ஆர்) மூலம் பயிர் செய்யும் முறையில் களைகளை சமாளிப்பது கடினமானது. பல ஆண்டுகளாக, இந்திய விவசாயிகள், ஆரோக்கியமான மற்றும் மகசூலை தரும் நம்பகமான, உறுதியான புதுமைத் தயாரிப்புகளைத் தேடுகின்றனர்.

சின்ஜென்டா, விவசாயத் துறையில் புதுமையைக் கொண்டு வருவதில் விவசாயிகள் மத்தியில் ஒரு புதுமையான மற்றும் நம்பகமான பிராண்ட் ஆக உள்ளது.

farmer with bottle

அறிமுகம்

பேலோரிக், முன்னதாக களைகள் தோன்றியதும் அவற்றைச் சமாளித்து இந்தப் பிரச்சனைக்குத் துல்லியமாகப் பதிலளிக்கிறது. மேலும் இது ஆதாரங்களுக்கான போட்டி தயாரிப்புளைக் குறைக்கிறது. இது வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்துப் பயிர்களுக்கு சிறந்தத் தொடக்கத்தைக் கொடுப்பதை உறுதிசெய்கிறது.

செயல்படும் முறை

பேலோரிக்கின் ஒரு செயல் ஆக்ஸின்களை போலச் செயல்படுகிறது. மற்ற செயல் களைகள் முளைப்பதை ஃபேட்டி ஆசிட்களின் பயோசிந்தெசிஸை தடுக்கிறது. பேலோரிக் ஒரு சக்திவாய்ந்த இரட்டை செயல்முறையை ஏற்படுத்தி வளர்ந்த களைகளை இறக்கச் செய்கிறது. அதேநேரத்தில் மண்ணில் களைகள் மேலும் வளர்வதை நிறுத்துகிறது.
budget (1)

களை மேலாண்மை செலவு கால்குலேட்டர்

நெல் களை மேலாண்மையில் உங்கள் களைக்கொல்லி செலவுகளை அறிந்து சரியான முடிவை எடுங்கள்.

பேலோரிக் எவ்வாறு வேலை செய்கிறது?

பேலோரிக் நீடித்திருக்கும் பாதுகாப்பைக் கொடுக்கிறது. மேலும் அது வளர வளர நெற்பயிரை பாதுகாக்கிறது. பேலோரிக் இரட்டை செயல்முறை மற்றும் பரவலான கட்டுப்பாடு பயிரை விதைப்பதிலிருந்து அறுவடைவரை என அதன் வளர்ச்சி முழுவதுமாக பாதுகாத்து வருகிறது. இந்தத் தயாரிப்பின் புதுமை ஃபார்முலா விவசாயிகள் இதனை பயன்படுத்த எளிதாக்குகிறது. இது விரைவான களைக் கட்டுப்பாட்டைக் கொடுக்கிறது.
பேலோரிக் ஜைலம் மற்றும் பிளோயமிலிருந்து விரைவாக இலைகளுக்குள்ளாக உறிஞ்சப்படுகிறது. மேலும் முளைக்கும் களைகளாலும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இதனுடைய ஒரு செயல் ஆக்ஸின்களை போலச் செயல்படுகிறது. மற்ற செயல் களைகள் முளைப்பதை ஃபேட்டி ஆசிட்களின் பயோசிந்தெசிஸை தடுக்கிறது.
பேலோரிக்கின் ஆற்றல்மிக்க இரட்டை செயல் முறை வளர்ந்த களைகளில் இறப்பை ஏற்படுத்தும் அதேநேரத்தில் மண்ணில் மேலும் களைகள் வளர்வதை நிறுத்துகிறது.
பேலோரிக் நீடித்த பாதுகாப்புத் தருகிறது. மேலும் நெற்பயிர் வளர வளர பாதுகாப்புத் தருகிறது.

சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்

பேலோரிக் விவசாயிகள், களை நிர்வாகத்தை புரட்சிகரமானதாக ஆக்குகிறது. இது புதுமை தொழில்நுட்பம் மற்றும் இணையான ஆற்றல் மூலம் பயிர் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தி மகசூலை அதிகபட்சமாக்குவதை உறுதி செய்கிறது. இன்றே விவசாயத்தின் எதிர்காலத்தை அனுபவியுங்கள்.

முன்னதாக மற்றும் தோன்றிய பின்னரான களைக்கொல்லி

சிறந்த பயிர் நிறுவுதலின் முன்னதான மற்றும் ஆற்றல்மிக்க களைக்கொல்லியை அளிக்கிறது

கடினமான களைக் கட்டுப்பாடு மூலம் பரவலான அலைவரிசை

பரவலான களை நிர்வாகம் கடினமான களைகளிலிருந்து நிம்மதி அளிக்கிறது

இரட்டைச் செயல்முறை

வளர்ந்த களைகளைக் கட்டுப்படுத்துகின்ற அதேவேளையில் மேற்கொண்டு களைகள் வளருவதை நிறுத்துகிறது.

மேம்பட்ட பாதுகாப்பு

முழுமையான பாதுகாப்பு மற்றும் பயிர் வளர வளர பாதுகாப்பு அளிக்கிறது

பயன்படுத்தும் வழிகாட்டுதல்கள்

இலக்குப் பயிர்

நெல் (ஈரமான டிஎஸ்ஆர்)

மருந்தளவு

800 மிலி/ ஏக்கர்

பயன்படுத்தும் நேரம்

களைப் புற்களின் 1-2.5 இலை நிலைகளில் விதைத்த பிறகு 5-10 நாட்கள்

தண்ணீர் அளவு

120 லிட்./ ஏக்கர்

களை பரவல் பாதுகாப்பு

வழங்குதல் பேலோரிக்
பலோரிக் செயல் முறை

வெவ்வேறு நிலைகளில் முடிவுகள்

பேலோரிக் ஆற்றல் 42டிஏஏ

சிகிச்சை செய்யாதது

பேலோரிக் 800 மிலி/ ஏக்கர்

விவசாயி பயன்படுத்துவது

நினைவில் வைக்க வேண்டியவை
1
சரியாகப் பயன்படுத்துதல்
வயலில் நீர்பாய்ச்சிய நிலையில் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர் 1-2 நாட்களில் மீண்டும் தண்ணீர் பாய்ச்சவும்.
2
சரியான தண்ணீர் நிர்வாகம்
சிறந்த ஆற்றலைப் பெற சுமார் 5 செமீ அளவு தண்ணீரை நிரந்தரமாக பராமரிக்கவும். வயலிலிருந்து தண்ணீரை வடிகட்டக் கூடாது அல்லது வயலிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதை தாமதிக்கவும்.
3
நடவு முறை
ஈரமான டிஎஸ்ஆர் முறையில் மட்டுமே பயன்படுத்தவும்.
4
பயன்படுத்தும் தொழில்நுட்பம்
ஃப்ளாட் ஃபேன் அல்லது ஃப்ளட் ஜெட் நாஸலுடன் இலைத்தொகுப்பில் பயன்படுத்தவும்.
5
மறுநுழைவு காலம்
பயன்படுத்திய பிறகு 24 மணிநேரத்திற்கு வயலில் நுழையக் கூடாது.

எங்களை தொடர்பு கொள்ளவும்

Address

Syngenta India LimitedSr No. 110/11/3, Amar Paradigm, Baner Road, near Sadanand Hotel, Pune, Maharashtra 411045

© Copyright Syngenta India Limited. All rights reserved.

COMING SOON